திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கண் பார்வை மங்கல்

மூக்கிரட்டை வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக